கலாத்தியர் வினாடி வினா

 

fyhj;jpaH

1.   flTspd; jpUTsj;jpw;Nfw;g ,d;iwa nghy;yhj fhyj;jpdpd;W ek;ik tpLtpf;FkhW ek;Kila ghtq;fspd; nghUl;Lj; jk;ikNa xg;Gtpj;jtH ahH?

2.   kdpjUf;F cfe;jtdha; ,Uf;fg; ghHj;jhy; ahUf;Fg; gzpahsdha; ,Uf;f KbahJ vd;W gTy; Fwpg;gpLfpwhH?

3.   jhd; mwptpf;Fk; ew;nra;jp ahH topahf fpilj;jjJ vd;W gTy; Fwpg;gpLfpwhH?

4.   ahUf;F ew;nra;jp mwptpf;FkhW flTs; gTyplk; ntspg;gLj;jj; jpUTsq;nfhz;lhH?

5.   NfghNthL gTy; vj;jid ehs; jq;fpapUe;jhH?

6.   gTy; jhd; vOJtjpy; ngha; xd;Wkpy;iy@ mjw;F ahH rhl;rp vd;W Fwpg;gpLfpwhH?

7.   vj;jid Mz;LfSf;Fg;gpd; jPj;JitAk; $l;bf;nfhz;L gHdghTld; gTy vUrNyKf;Fg; NghdhH?

8.   gTy; ahhplk; ew;nra;jpia jdpikapy; vLj;Jiuj;jhH?

9.   jPj;J fpNuf;fuh? my;yJ Ajuh?

10.  A+jHfSf;F ew;nra;jp mwptpf;Fk; gzp ahhplk; xg;gilf;fg;gl;bUe;jJ?

11.  jpUr;rigapd; J}z;fs; vdf; fUjg;gl;ltHfs; ahH?

12.  "ePH A+juhapUe;Jk; A+j Kiwg;gb elthky; gpw,dj;jhhpd; Kiwg;gb elf;fpwPNu! mg;gbapUf;f gpw ,dj;jhH A+jKiwiaf; filg;gpbf;f Ntz;Lnkd ePH vg;gbf; fl;lhag;gLj;jyhk;?" vd;W gTy; ahhplk; Nfl;lhH?

13.  xUtH vt;thW ,iwtDf;F Vw;GilatH MfKbAk;?

14.  rl;lk; rhHe;j nray;fshy; xUtH ,iwtDf;F Vw;GilatH Mff;$Lkhdhy; ahH ,we;jJ tPz; ?

15.  "mtH flTs;kPJ ek;gpf;if nfhz;lhH@ mijf; flTs; mtUf;F ePjpahff; fUjpdhH." ,J ahiug;gw;wpa $w;W?

16.  ahH Mgpufhkpd; kf;fs;?

17.  "cd; topahf kf;fspdq;fs; midj;Jk; Mrp ngWk;" vd;Dk; ew;nra;jp ahUf;F Kd;Diuf;fg;gl;lJ?

18.  rhgj;Jf;F MshdtHfs; ahH?

19.  jk; ek;gpf;ifahy; tho;tilNthH ahH?

20.  Kiwg;gb nra;J Kbj;j cld;gbf;ifia vj;jid Mz;LfSf;Fg;gpd; te;j jpUr;rl;lk; nry;yhjjhf;fptpl KbahJ?

21.  Nehpilaha; xUtH nrayhw;Wk;NghJ ahUf;F ,lkpy;iy?

22.  thf;FWjp mUspaNghJ ahh; xUtNu Nehpilaha;r; nray;gl;lhH?

23.  fpwp];J ,NaRtpd;kPJ nfhz;Ls;s ek;gpf;ifahy; ePq;fs; midtUk; ………………… ,Uf;fpwPHfs;?

24.  ehk; rpWtHfsha; ,Ue;jNghJ vjw;F mbikg;gl;bUe;Njhk;?

25.  jpUr;rl;lj;jpw;F cl;gl;bUe;j ek;ik kPl;Lj; jk; gps;isfs; Mf;FkhW flTs; jk; kfidg; vt;thW mDg;gpdhH?

26.  gps;isfsha; ,Ug;gjhy; flTs;; mDg;gpa jk; kfdpd; Mtp vt;thW $g;gpLfpwJ?

27.  fyhj;jpaUf;F Kjd; Kjy; ew;nra;jp mwptpf;f gTYf;F tha;g;G mspj;jJ vJ?

28.  gTy; vjw;fhf kPz;Lk; NgWfhy NtjidAWfpNwd; vd;W $WfpwhH?

29.  chpikg; ngz;zpd; kfd; vjd; gadha;g; gpwe;jtd;?

30.  MfhH Fwpf;Fk; cld;gbf;if ve;j kiyapy; nra;ag;gl;lJ?

31.  ,g;nghOjpUf;Fk; vUrNyKf;F milahsk; vJ?

32.  ve;j xNu fl;lisapy; jpUr;rl;lk; KOtJk; epiwT ngWfpwJ?

33.  Cdpay;gpd; ,r;ir vjw;F KuzhdJ?

34.  Cdpay;gpd; nray;fs; ahit?

35.  J}a Mtpapd; fdpfis gl;baypLf!

36.  ahH Cdpay;ig mjd; ,opTzHr;rpfNshLk; ,r;irfNshLk; NrHj;Jr; rpYitapy; miwe;Jtpl;lhHfs;?

37.  xUtH VNjDk; Fw;wj;jpy; mfg;gl;Lf; nfhz;lhy; J}a Mtpiag; ngw;wpUg;tHfs; mtiu vt;thW jpUj;j Ntz;Lk;?

38.  tpUj;jNrjdk; nra;Jnfhs;tJk; nra;J nfhs;shky; ,Ug;gJk; xd;Nw………………………  ,d;wpaikahjJ.

39.  gTy; vij md;wp> NtW vijg;gw;wpAk; xUNghJk; ngUik ghuhl;l khl;Nld; vd;W Fwpg;gpLfpwhH?

40.  jhd; ,NaRTf;F mbik vd;gjw;F milahsk; vd;W gTy; Fwpg;gpLtJ vJ?

 

vNgrpaH

 

1.   cyfk; Njhd;Wtjw;F Kd;Ng flTs; ek;ikf; fpwp];J topahfj; NjHe;njLj;jjd; fhuzk; vd;d?

2.   ek;ik ,NaR fpwp];Jtpd; %yk; jkf;Fr; nrhe;jkhd gps;isfshf;fpf; nfhs;s vt;thW flTs; Kd;Fwpj;Jitj;jhH?

3.   fpwp];J mUis ek;kpy; ngUfr;nra;J>…………………….> ..……………… je;Js;shH.

4.   fhy epiwtpy;…………………….> ..……………… fpwp];Jtpd;; jiyikapy; xd;W NrHf;f Ntz;Lk; vd;gJ flTspd; jpl;lk;.

5.   flTs; vt;thW midj;ijAk; nray;gLj;jp tUfpwhH?

6.   ehk; kPl;gile;J chpikg;NgW ngWNthk; vd;gij cWjpg;gLj;Jk; milahskhf ,Ug;gJ vJ?

7.   midtiuAk; fpwp];JTf;F mbgzpar;nra;J> midj;Jf;Fk; Nkyhf> vtw;wpw;Fj; jiyahfj; je;jUspdhH?

8.   flTs; ahUf;F NkyhfTk; fpwp];Jit caHj;jpdhH?

9.   jpUr;rig vd;gJ ,NaRtpd; ……………………….

10.  ……………………. Ghptjw;nfd;Nw fpwp];J ,NaR topaha;g; gilf;fg;gl;bUf;fpNwhk;.

11.  ,uz;L ,dj;jtiuAk; gphpj;J epd;w gifik vd;Dk; Rtiu fpwp];J vt;thW xd;WgLj;jpdhH?

12.  gy fl;lisfisAk; tpjpfisAk; nfhz;l ve;jr; rl;lj;ij fpwp];J mopj;jhH?

13.  fpwp];J vjd; topahf ,U ,dj;jtiuAk; XUlyhf;fpf; flTNshL xg;Guthf;fr; nra;jhH/

14.  ,U ,dj;jtuhfpa ehk; ahH %yk; ek; je;ijia mZFk; NgW ngw;wpUf;fpNwhk;?

15.  ,dp ePq;fs; md;dpaH my;y@ Ntw;W ehl;bdUk; my;y. ,iwkf;fs; rKjhaj;jpd; cld; Fbkf;fs;@ flTspd; FLk;gj;ijr; NrHe;jtHfs;. Mjpfhuk; kw;Wk; trdk; Fwpg;gpLf!

16.  flTs; Cop fhykhff; nfhz;bUe;j jpl;lj;ij ahH topaha; epiwNtw;wpdhH?

17.  vjd; topahff; flTis cWjpahd ek;gpf;ifNahL mZFk; chpikAk; JzpTk; ekf;Ff; fpilj;Js;sJ?

18.  ………………………  ek; tho;Tf;F MzpNtUk; mbj;jsKkha; mikaNtz;Lnkd gTy; tpUk;Gfpwhh;?

19.  Mz;ltH nghUl;L ifjpahf ,Uf;Fk; gTy; ek;ik nfQ;rpf; Nfl;gnjd;d?

20.  vitnay;yhk; xd;Nw vd;W gTy; Fwpg;gpLfpwhH?

21.  md;gpd; mbg;gilapy; ……………………………… jiyahfpa fpwp];Jitg; Nghd;W vy;yhtw;wpYk; ehk; tsu Ntz;Lk;.

22.  kPl;G ehis Kd;dpl;L ek;kPJ nghwpf;fg;gl;l Kj;jpiuahf ,Ug;gtH ahH?

23.  vtw;iwnay;yhk; ek;ik tpl;L ePf;f Ntz;Lnkd gTy; tpUk;GfpwhH?

24.  vtw;wpd; ngaH $l ek;kpilNa nrhy;yg;glyhfhJ. ,JNt ,iwkf;fSf;F Vw;w elj;ij vd;W gTy; Fwpg;gpLfpwhH?

25.  jfhjit kw;Wk; jFe;jit vd;W gTy; Fwpg;gpLtJ vJ?

26.  fpwp];JTf;Fk; flTSf;Fk; chpa murpy; chpikg; NgW milahjtHfs; ahH?

27.  vy;yh ed;ikiaAk; ePjpiaAk; cz;ikiaAk; tpistpg;gJ vJ?

28.  ek; ciuahly;fspy;  vitnay;yhk; ,lk;ngwNtz;Lnkd gTy; tpUk;GfpwhH?

29.  jpUr;rigahfpa clypd; kPl;gH ahH?

30.  thf;FWjpia cs;slf;fpa KjyhtJ fl;lis vJ?

31.  kdpjHfNshL kl;Lky;y@ kw;w ahNuhnly;yhk; ehk; vjpHj;J Nghuhl Ntz;bapUf;fpwJ vd;W gTy; Fwpg;gpLfpwhH?

32.  vtw;iw vjpHj;J epw;Fk; typik ngWk;gb flTs; mUSk; vy;yhg; gilf;fyd;fisAk; mzpe;J nfhs;s gTy; miof;fpwhH?

33.  ……………………,ilf;fr;irahff; fl;bf; nfhz;L> ………………… khHGf;ftrkhf mzpe;J epy;Yq;fs; vd;W gTy; Fwpg;gpLfpwhH?

34.  jiyr;rPuhthfTk;> NghHthshfTk; vLj;Jf; nfhs;sg;glNtz;bait ahit?

35.  Mz;ltuJ gzpapy; ek;gpf;iff;Fhpa jpUj;njhz;lH vd;W ahiu gTy; mwpKfg;gLj;JfpwhH?

 

 

gpypg;gpaH

 

 

1.   gTy; jdf;F NeHe;jitnay;yhk; vjw;F VJthapd vd;W Fwpg;gpLfpwhH?

2.   gTy; jhd; ,uz;Lf;FkpilNa xU ,Ogwp epiyapy; cs;Nsd; vd;W Fwpg;gpLtJ vJ?

3.   fpwp];j ve;epiyia type;J gw;wpf;nfhz;bUf;f Ntz;banjhd;whff; fUjtpy;iy?

4.   ,NaRtpd; ngaUf;F; kz;bapLgtHfs; ahH?

5.   je;ijahk; flTspd; khl;rpf;fhf ………………………… vd vy;yh ehTNk mwpf;ifapLk;.

6.   vg;gypapy; jd; ,uj;jj;ijNa gypg; nghUshf thHf;fNtz;bapUg;gpDk; mJ jdf;F kfpo;r;rpNa vd;W gTy; Fwpg;gpLfpwhH?

7.   vd; csg;ghq;fpw;F Vw;g> cq;fs;kPJ cz;ikahd ftiy nfhs;tjw;F ahiuj;jtpu NtnwhUtUk; vd;dplkpy;iy vd;W gTy; Fwpg;gpLfpwhH?

8.   vy;yhUk; jk;ikr; rhHe;jtw;iwj; NjLfpwhHfNs jtpu> ……………………… rhHe;jtw;iwj; NjLtjpy;iy.

9.   je;ijNahL NrHe;J kfd; gzpahw;WtJ Nghy; vd;NdhL NrHe;J mtH ew;nra;jpf;fhfg; gzpahw;wpAs;shH vd;W ahiuf; Fwpg;gpLfpwhH?

10.  gTy; ahiuj; jd; rNfhjuUk; cld; ciog;ghsUk; kw;Wk; NghH tPuUnkd;W Fwpg;gpLfpwhH?

11.  cz;ikahd tpUj;jNrjdk; nra;J nfhz;ltHfs; ahH?

12.  gTy; jhk; gpwe;j vj;jidahtJ ehspy; tpUj;jNrjdk; ngw;whH?

13.  gTyp ve;j ,dk; kw;Wk; Fyj;jijr; NrHe;jtH?

14.  jpUr;rl;lj;ijf; filg;gpbg;gjpy; gTy; ahH?

15.  jhd; ngWk; xg;gw;wr; nry;tk; vd;W gTy; Fwpg;gpLtJ vJ?

16.  gTy; ahiu Mjhakhf;fpf;nfhs;s vy;yhtw;iwAk; Fg;igahff; fUfpwhH?

17.  gTy; vjw;fhfj; njhlHe;J XLfpNwd; vd;W Fwpg;gpLfpwhH?

18.  njhlHe;J XLtjhy; gTYf;F fpilf;fg;NghFk; ghpR vd;d?

19.  ek; jha;tPL vJ?

20.  Mz;ltNuhL ,ize;J xUkdj;jtuha; ,Uf;Fk;gb gTy; ahiu Nfl;Lf;nfhs;fpd;whH@ ahhplk; nfQ;rpf; Nfl;fpd;whH?

21.  vt;thW flTsplk; ek; tpz;zg;gq;fisj; njhptpf;f gTy; miof;fpwhH?

22.  ek; kdj;jpy; ,Uj;jNtz;baitfs; ahit?

23.  ahH Jiznfhz;L jdf;F vijAk; nra;a Mw;wy; cz;L vd;W gty; $WfpwhH?

24.  gTypd; tuT nrytpy; gq;Nfw;w jpUr;rig vJ?

25.  njrNyhdpf;fhtpy; ,Ue;jNghJ gTypd; Njitia epiwTnra;a vj;jid Kiw gpypg;gpaH cjtp mDg;gpdhHfs;?

2 கொரிந்தியர் வினாடி வினா

 

2 nfhhpe;jpaH

1.      2nfhhpe;jpaH jpUkliy vOjpa ,UtH ahH?

2.     2nfhhpe;jpaH jpUkliy ahUf;F vOjg;gLfpd;wJ?

3.      ve;j efUf;Ff; fpwp];Jtpd; ew;nra;jpia mwptpf;f te;j nghOJ mq;Nf Mz;ltH gTYf;F ey;y tha;g;igj; je;jhH?

4.     ahiuf; fhzhjjhy; gTypd; kdk; mikjpapd;wpj; jtpj;jJ?

5.     kiwe;JNghFk; khl;rpia ,];uNay; kf;fs; fhzhjthW jk; Kfj;ij Kf;fhbl;L kiwj;Jf; nfhz;ltH ahH?

6.     ahUila jpUr;rl;lk; thrpf;fg;gLk;Nghnjy;yhk; ,];uNay; kf;fspd; cs;sj;ij xU jpiu %b ,Uf;fpwJ?

7.     ,t;Tyfpd; nja;tk; ek;gpf;if nfhz;buhNjhhpd; mwpTf; fz;fisf; FUlhf;fptpl;lJ@ mtHfs; vjidf; fhzKbahJ?

8.     ,t;Tyfpy; FbapUf;Fk; clyhfpa $lhuk; mope;J NghdhYk; flTsplkpUe;J fpilf;Fk; tPL xd;W vq;F ekf;F cz;L?

9.     tpz;ZyF rhHe;j ek; tPl;ilg; ngw;Wf; nfhs;s flTs; ek;ikj; jahhpj;J kPl;ig cWjpg;gLj;Jk; milahskhf toq;FtJ vd;d?

10.   ,t;Tlypy; FbapUf;Fk; tiuapy; ehk; ahhplkpUe;J mfd;W ,Uf;fpNwhk;?

11.    ehk; fhz;gtw;wpd; mbg;gilapy; my;y>…………………… mbg;gilapNyNa tho;fpNwhk;.

12.   cyfpdhpd; Fw;wq;fisg; nghUl;gLj;jhky; flTs;  ahh; thapyhf jk;NkhL xg;Guthf;fpdhH?

13.   vq;F te;J NrHe;jNghJ jq;fsplk; kd mikjpNa ,y;iy vd;W gTy; $WfpwhH?

14.   jho;e;NjhUf;F MWjy; mspf;Fk; flTs;  ahUila tuthy; MWjy; mspj;jhH vd;W gTy; Fwpg;gpLfpwhH?

15.   cyfg; Nghf;fpyhd kdtUj;jk; tpistpg;gJ vd;d?

16.   ve;j jpUr;rigfSf;Ff; flTs; nfhLj;j mUisg;gw;wp nfhhpe;J kf;fSf;F njhpag;gLj;j gTy; tpUk;GfpwhH?

17.   nry;tuhapUe;Jk; ekf;fhf VioahdtH ahH?

18.   flTspd; md;Gf;F chpatH ahH?

19.   vit midj;Jk; fpwp];Jtpd; fl;Lg;ghl;Lf;Fs; tUkhW gTy; fl;lhag;gLj;JfpwhH?

20.  ngUikghuhl;l tpUk;GfpwtH ahiuf; Fwpj;J ngUik ghuhl;l Ntz;Lk;?

21.   fpwp];Jtpd; cz;ikNa vd;Ds;Sk; ,Ug;gjhy; ehd; ngUikg;gLtij …………………… gFjpapYs;s ahUk; jLf;f KbahJ?

22.  jk];F efhpy; gTiyg; gpbf;f efu thapypy; fhty; itj;jtH ahH?

23.  jk];F efhpy; gTiyg; gpbf;f itj;j fhtypypUe;J gTy; vt;thW jg;gpdhH?

24.  "vd; mUs; cdf;Fg; NghJk;@ tYtpd;ikapy;jhd; ty;yik epiwtha; ntspg;gLk;" mjpfhuk; kw;Wk; trdk; Fwpg;gpLf!

25.  gTy; gl;l ,lHfis gl;baypLf?

 

 

 

1 கொரிந்தியர் வினாடி வினா

 1 கொரிந்தியர்

1. கொரிந்து மக்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் எவ்வீட்டார் பவுலுக்கு தெரியப்படுத்தினர்?

2. பவுலிடமிருந்து திருமுழுக்கு பெற்றவர்கள் யார்?

3. மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில்;நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் எது பொருளற்றுப் போய்விடும்?

4. சிலுவை பற்றியச் செய்தி யாருக்கு மடமை? யாருக்கு வல்லமை?

5. அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்கு எவ்வாறு கிறிஸ்து இருக்கிறார்?

6. பெருமை பாராட்ட விரும்புகிறவர் யாரைக் குறித்தே பெருமை பாராட்ட வேண்டும்.?

7. கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறவர் யார்?

8. எதன் வழியாக பவுல் கொரிந்து மக்களை கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தார்?

9. ………………………..பேச்சில் அல்ல, செயல்பாட்டில்தான் இருக்கிறது?

10. ………………, …………………. போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக என்று பவுல் அழைக்கிறார்?

11. இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ளாதவர்கள் யார்?

12. உடல் ………………………. அல்ல, ………………………….. உரியது.

13. யுhரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார்?

14. ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் …………………………. ஒன்றித்திருக்கிறார்.

15. மனிதர் செய்யும் எப்பாவமும் எதற்குப் புறம்பானது?

16. ஏதில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கெதிராகவே பாவம் செய்கின்றனர்?

17. கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் எது?

18. யார் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று பவுல் குறிப்பிடுகிறார்?

19. …………………….ல் உருகுவதைவிடத் திருமணம் செய்து கொள்வதே நல்லது.

20. விருத்த சேதனம் செய்வதிலும் பயனில்லை; செய்யாமல் இருப்பதிலும் பயனில்லை; மாறாக பயன்தருவது எது?

21. யாரைக் கடவுள் அறிவார்?

22. நமக்குக் கடவுள் ஒருவரே; அவர் யார்?

23. வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது ……………………………. எதிரான பாவம் ஆகும்.

24. பவுலின் திருத்தூதுப்பணிக்கு அடையாளச் சின்னமாய் அமைவது எது?

25. "போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே" என்று எந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

26. நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு. – அதிகாரம் மற்றும் வசனத்தைக் குறிப்பிடுக!

27. நம் முன்னோர் மோசேயோடு இணைந்திருக்கும்படி எதனால் திருமுழுக்குப் பெற்றார்கள்?

28. பரத்தைமையில் ஈடுபட்டதனால் ஒரேநாளில் எத்தனை பேர் மடிந்தனர்?

29. சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை ……………….. அல்ல, …………………….. பலியிடப்பட்டவையாகும்.

30. இறைச்சிக் கடையில் விற்கப்படும் எதையும் உண்ணலாமா? உண்ணக்கூடாதா?

31. மண்ணுலகமும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் யாருடையவை?

32. உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் எதற்காக செய்யவேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார்?

33. ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைவர் ஆண்; ஆணுக்குத் தலைவர் யார்?

34. கிறிஸ்துவுக்குத் தலைவர் யார்?

35. அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் எதை அறிவிக்கிறோம்?

36. ஒருவர் எப்பொழுது ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்?

37. ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவருக்கு நேரிடுவது என்ன?

38. கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பேசும் எவரும் …………………………………… எனச் சொல்ல மாட்டார்?

39. யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் எதற்காகத் திருமுழுக்குப் பெற்றோம்?

40. மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் எது இல்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன் என்று பவுல் குறிப்பிடுகிறார்?

41. நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள்  எது தலைசிறந்தது?

42. பரவசப்பேச்சு பேசுகிறவர் யாரிடம் பேசுகிறார்?

43. இறைவாக்கு உரைப்பவர் யாரிடம் பேசுகிறார்?

44. தம்மை மட்டுமே வளர்ச்சியுறச் செய்கிறவர் யார்?

45. திருச்சபையை வளர்ச்சியுறச் செய்கிறவர் யார்?

46. இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில்  யாரும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்?

47. …………………………………… அடிபணியவைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும்?

48. கடைசிப் பகைவன் யார்?

49. எங்கு பவுல் கொடிய விலங்குகளோடு போராடினார்?

50. அக்காயா நாட்டில் முதன் முதல் கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டவர்கள் யார்?


உரோமையர் வினாடி வினா

 உரோமையர்


1. எதைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார்.


2. யாரிடமிருந்து உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! என்று பவுல் குறிப்பிடுகிறார்?


3. எதை முன்னிட்டு வெட்கப்படமாட்டேன் என்று பவுல் குறிப்பிடுகிறர்?


4. யார் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர் என மறைநூலில் எழுதியுள்ளது?


5. யாருடைய நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது?


6. கடவுள் எதற்காக பரிவுகாட்டுகிறார்?


7. கடவுள் ஒவ்வொருவருக்கும் எதற்கேற்ப கைம்மாறு செய்வார்?


8. கடவுள் யாருக்கு நிலைவாழ்வை வழங்குவார்?


9. நன்மை செய்யும் அனைவருக்குமே ………….…, ………………, ……………… கிடைக்கும்.


10. திருச்சட்டத்துக்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால் எதனால் தீர்ப்பளிக்கப்படுவார்?


11. எதன் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்?


12. ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் ………………………………………………அமைந்தது.


13. யார் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது?


14. எதனால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம்?


15. கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், …………………… என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை.


16. பாவத்துக்குக் கிடைக்கும் கூலி என்ன?


17. கடவுள் நமக்கு கொடுக்கும் அருள்கொடை என்ன?


18. ஊனியல்பின்படி வாழ்ந்தபோது, எதனை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டு பாவ இச்சைகள் நம்முடைய உறுப்புகளில் செயலாற்றின?


19. ……………………………………இல்லையேல் பாவத்திற்கு உயிரில்லை.


20. கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனி எது கிடையாது?


21. ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது என்ன?


22. ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் யாருக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது?


23. யார் கடவுளின் மக்கள்?


24. கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறவர் யார்?


25. "ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்" என்று யாருக்குச் சொல்லப்பட்டது?


26. யார் கடவுளின் பிள்ளைகளாகவும் ஆபிரகாமின் வழிமரபினர்களாகவும் கருதப்படுகின்றனர்.


27. மனிதர் விரும்புவதாலோ உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; ……………………………..லேயே எல்லாம் ஆகிறது?


28. "படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம்; கொமோராவுக்கு ஒப்பாகியிருப்போம்" என்று முன்னுரைத்தவர் யார்?


29. யார் திருச்சட்டத்தின் நிறைவு?

30. எவ்வாறு அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என உள்ளுர நம்பினால் மீட்புப் பெறுவோம்?


31. "ஒன்றும் இல்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன்" என்று சொன்னவர் யார்?


32. "தேடாதவர்கள் என்னைக் கண்டடைய இடமளித்தேன்; நாடாதவர்களுக்கு என்னை வெளிப்படுத்த இசைந்தேன்" என்று கூறியவர் யார்?


33. பவுல் எக்குலத்தைச் சார்ந்தவர்?


34. எக்கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும்?


35. கடவுளின் சினத்தின் பொருட்டு மட்டும் அல்ல, ………………… பொருட்டும் பணிந்திருத்தல் வேண்டும்.


36. வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் யாருக்கு உரியவர்களாய் இருக்கிறோம்?


37. எதற்காக கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்?


38. இறையாட்சி என்பது எவற்றை அடிப்படையாகக் கொண்டதல்ல?


39. இறையாட்சி என்பது எவற்றை அடிப்படையாகக் கொண்டது?


40. கடவுளுக்கு உகந்தோராயும் மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பவர்கள் யார்?


41. உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம் ……………………………


42. எதற்காக கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார்?


43. பவுலின் குருத்துவப் பணி என்பது எது?


44. …………………….. தொடங்கி ………………………. மாநிலம் வரை எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்துவிட்டேன் என்று பவுல் குறிப்பிடுகிறார்?


45. எருசலேமில் வாழும் ஏழை இறைமக்களுக்கு சிறிது பொருளுதவி செய்ய முன்வந்தவர்கள் யார்?


46. எருசலேமில் வாழும் இறைமக்களுக்கு யார் கடன்பட்டவர்கள்?


47. கெங்கிரேயாவில் இருக்கும் சபையில் திருத்தொண்டராய் இருந்தவர் பெயர் என்ன?


48. பவுலின் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள் யார்?


49. ஆசியாவில் கிறிஸ்துவை முதன் முதல் ஏற்றுக் கொண்டவர் யார்?


50. யாருடைய அன்னை தனக்கும் அன்னைப் போன்றவர் என்று பவுல் கூறுகிறார்?


திருத்தூதர் பணிகள் வினாடி வினா

 திருத்தூதர் பணிகள்


1. இயேசுவை சீடர்களிடமிருந்து எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்து எது?


2. "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" என்று கூறியது யார்?


3. "அக்கலிதமா" என்பதன் பொருள் யாது?


4. "அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!"; "அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!" என்று எந்நூலில் எழுதப்பட்டுள்ளது?


5. யூதாசிற்குப் பதிலாக பதினொரு திருத்தூதர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்ட நபர் யார்?


6. எந்த நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்?


7. இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்கு கோவிலுக்குச் சென்றவர்கள் யார்?


8. பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்தவரை நாள்தோறும் கோவிலின் எந்த இடத்தில் வைப்பர்?


9. நலமடைந்த நபர் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக் கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்று  எவ்விடத்திற்கு ஒரு சேர ஓடிவந்தனர்?


10. பேதுரு, யோவான் வார்த்தைகளை கேட்டு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை எத்தனை?


11. தலைமைச் சங்கத்தார் "இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது" என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டதற்கு பேதுருவும் யோவானும் மறுமொழியாக கூறியது என்ன?


12. சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்புக்கு திருத்தூதர்கள் இட்ட பெயர் யாது?


13. தன்னுடைய நிலத்தை விற்று அந்த தொகையில் ஒரு பகுதியைத் தன் மனைவி அறியத் தனக்கென்று வைத்துக் கொண்டு, மறு பகுதியைத் திருத்தூதரின் காலடியில் கொண்டுவந்து வைத்தவர் மற்றும்  அவரது மனைவியின் பெயர் என்ன?


14. யார் நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்?


15. "நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்" என்று கூறியவர் யார்?


16. “கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்." – யாருடைய கூற்று?


17. கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று யாருக்கு எதிராக முணுமுணுத்தனர்?


18. பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவதற்கு நியமித்த எழுவர் பெயர்கள் யாவை?


19. ஸ்தேவானோடு வாதாடியவர்கள் யார்?


20. தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் ஸ்தேவானை உற்றுப் பார்த்தபோது அவரது முகம் யாருடைய  முகம்போல் இருக்கக் கண்டனர்?


21. ஸ்தேவான் மீது கல்எறிந்தபோது சாட்சிகள் தங்கள் மேலுடைகளை எந்த இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்?


22. யார் ஸ்தேவானை அடக்கம்செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர்?


23. யார் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையம் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்து, திருச்சபையை அழித்துவந்தார்?


24. தூய ஆவியை பணம் கொடுத்து வாங்க முன்வந்தவன் யார்?


25. "நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ" என்று யார் யாரிடம் கூறினார்?

26. எத்தியோப்பிய அரச அலுவலர் தமது தேரில் அமர்ந்து எந்த இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்?


27. சவுல் எத்தனை நாள் பார்வையற்றிருந்தார்?


28. சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், ……………………………. என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார்?


29. யார் சவுலுக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார்?


30. எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த பெண்ணின் பெயர் என்ன?


31. தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடரின் மற்றொரு பெயர் யாது?


32. இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவின் நூற்றுவர் தலைவர் பெயர் என்ன?


33. ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் எதுவரை சிதறிப்போயினர்?


34. எங்கு முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்?


35. தீர், சீதோன் மக்கள் மீது கடுஞ்சினம் கொண்டிருந்தவர் யார்?


36. பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், யாரைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றார்கள்?


37. எலிமா என்றாலே …………………………. என்பது தான் பொருள்.


38. பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு "தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன" என்று  எந்த மொழியில் மக்கள் குரலெழுப்பினர்?


39. பர்னபாவைச் …………………… என்றும், பவுலை………………… என்றும் அழைத்தார்கள்.


40. யாரைத் தங்களுடன் கூட்டிச் செல்லப் பர்னபா விரும்பினார்?


41. நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால்,எது போன்ற உருவங்களைப் போலக் கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது?


42. அக்கிலா, பிரிஸ்கிலா இவர்கள் செய்த தொழில் என்ன?


43. மாயவித்தைகளைச் செய்துவந்தவர்கள் சுட்டெரித்த நூல்களின் விலை என்ன?


44. பலகணியில் உட்கார்ந்திருந்து பவுலின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்தபோது தூக்கத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞன் பெயர் என்ன?


45. யாருடைய காலடியில் அமர்ந்து பவுல் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றார்?


46. சதுசேயப் பிரிவினர் எவைகளெல்லாம் இல்லை என்று கூறி வந்தனர்?


47. பெலிக்சுக்குப் பின் ஆளுநராக பதவியேற்றவர் யார்?


48. பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தவர்கள் யார்?


49. பவுலை மனித நேயத்துடன் நடத்தி, அவர் தம் நண்பர்களிடம் செல்லவும் அவர்கள் அவரைக் கவனித்துக் கொள்ளவும் அனுமதித்தவர் பெயர் என்ன?


50. காய்ச்சலினாலும் வயிற்று அளைச்சலாலும் நோயுற்றுக் கிடந்து, பவுலால் குணமடைந்தவர் யார்?



யோவான் நற்செய்தி வினாடி வினா

 யோவான் நற்செய்தி

1. கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் என்ன?

2. இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் என்ன உரிமை அளித்தார்?


3. இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டவைகள் யாவை?

4. "மெசியா" என்பதன் பொருள என்ன?

5. நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, அவரைக் குறித்துக் கூறியது என்ன?


6. யாரைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை?


7. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் …………………… வருகிறார்கள்.


8. யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த ஊர் எது?


9. கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகனை பிழைக்கச் செய்தது இயேசுவின் எத்தனையாவது அருள் அடையாளம்?


10. எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளத்தின்  பெயர் என்ன?


11. "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்று கூறியவர் யார்?


12. மக்கள் இயேசுவை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டதற்கு இயேசு கூறிய பதில் என்ன?


13. உண்மையான உணவு;; உண்மையான பானம் எது?


14. வாழ்வு தருவது எது?


15. யாரைக் குறித்து இயேசு “உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்” என்று கூறினார்?


16. எங்கிருந்து மெசியா வருவார் என்று மறைநூல் கூறுகிறது?


17. "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டவர் யார்?


18. …………………………… நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்.


19. யார் பிறப்பதற்கு முன்பே நான்; இருக்கிறேன் என்று இயேசு குறிப்பிடுகிறார்?


20. தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, எந்த குளத்தில் போய் கழுவுமாறு இயேசு கூறினார்?


21. சிலோவாம் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

22. ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் யார்?


23. வாயில் வழியாக நுழைபவர் யார்?


24. யார் தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள?


25. இலாசர் எந்த ஊரில் வாழ்ந்து வந்தார்?


26. இலாசரின் சகோதரிகள் யார்?


27. "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" – யாருடைய கூற்று?


28. இலாசரைக் கல்லறையில் வைத்து எத்தனை நாள் ஆகியிருந்தது?


29. பெத்தானியா எருசலேமுக்கு அருகில் எத்தனை கிலோ மீட்டர் தொலையில் இருந்தது?


30. "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" – யாருடைய கூற்று?


31. “இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது”     – யாருடைய கூற்று?


32. மரியா இயேசுவின் காலடிகளில் பூசிய தைலத்தின் பெயர் என்ன?


33. குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவை எதிர்கொண்டுபோய், என்ன சொல்லி ஆர்ப்பரித்தனர்?


34. பிலிப்பிடம் "ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று கேட்டவர்கள் யார்?


35. “தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்" என்று இயேசு கூறியபொழுது வானிலிருந்து ஒலித்தது என்ன?


36. "ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?" என்று எந்த இறைவாக்கினர் கூறியிருந்தார்?


37. இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை யாருடைய உள்ளத்தில் எழச்செய்திருந்தது?


38. இயேசு கொடுத்த புதிய கட்டளை எது?


39. "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" – யாருடைய கூற்று?


40. எதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை?


41. இயேசு அனுப்பும் துணையாளர் வந்து யாவற்றை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்?


42. இயேசு தம் சீடர்களோடு ……………………..என்னும் நீரோடையைக் கடந்து சென்றார்?


43. தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டிய சீடர் யார்?


44. காது வெட்டப்பட்ட தலைமைக் குருவின் பணியாளர் பெயர் என்ன?


45. தலைமைக் குருவாய் இருந்த கயபாவின் மாமனார் பெயர் என்ன?


46. "உண்மையா? அது என்ன?" என்று இயேசுவிடம் கேட்டவர் பெயர் என்ன?


47. இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தபொழுது பிலாத்து கூறிய கூற்று என்ன?


48. "மண்டை ஓட்டு இடம்" என்னுமிடத்திற்கு எபிரேய மொழிப் பெயர் என்ன?


49. இயேசு இறுதிய என்ன கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்?


50. “ரபூனி" என்ற எபிரேயச் சொல்லின் பொருள் என்ன?


லூக்கா நற்செய்தி வினாடி வினா

 லூக்கா நற்செய்தி

1. லூக்கா நற்செய்தி யாருக்கு கடிதமாக எழுதப்படுகிறது?

2. அபியா வகுப்பைச் சேர்ந்த குருவின் பெயர் என்ன?

3. எலிசபெத்து யாருடைய வழி வந்தவர்?

4. செக்கரியாவிற்கு தோன்றி தூதர் பெயர் என்ன?

5. எம்மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.


6. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி கூறிய வாழ்த்து என்ன?

7. மரியாளிடமிருந்து பிறக்கும் குழந்தை எந்த குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார்?

8. மரியா புறப்பட்டு எந்த மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்?

9. செக்கரியா எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, …………………………..என்று எழுதினார்?

10. தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்த அரசர் யார்?

11. சிரிய நாட்டில் யார் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது?

12. யோசேப்பு மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து எந்த ஊருக்குச் சென்றார்?


13. ";ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தவர் யார்?


14. மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆன இறைவாக்கினர் யார்?

15. அன்னா யாருடைய மகள்? அவர் எந்த குலத்தைச் சார்ந்தவர்?

16. இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எங்குப் போவார்கள்?

17. திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த 15ஆம் ஆண்டில், யார் யூதேயாவின் ஆளுநராக இருந்தார்?

18. இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கு ஆளுநராக இருந்தவர் யார்?

19. திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில் தலைமைக் குருக்களாக இருந்தவர்யார்?

20. யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிக்கு சென்று யோவான் பறைசாற்றி வந்தது என்ன?

21. வரி தண்டுவோர் திருமுழுக்குப் பெற செய்ய வேண்டியது என்ன?

22. படைவீரர் திருமுழுக்குப் பெற செய்ய வேண்டியது என்ன?

23. இயேசு தனது பணியை ஆரம்பிக்கும்போது அவரது வயது என்ன?

24. ஆதாம் யாரின் மகன்?

25. ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று இயேசு வாசிக்க எழுந்தபோது எந்த இறைவாக்கினருடைய சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது?


26. சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெணண்ணிடம் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் யார்?

27. எலிசாவால் குணமடைந்த நபர் யார்?

28. இயேசு யாருடைய படகில் ஏறி மக்களுக்கு கற்பித்தார்?

29. சீமோனுடைய பங்காளிகள் யார்?

30. தேர்ச்சி பெற்ற எவரும் யாரைப் போலிருப்பர்?

31. நூற்றுவர் தலைவர் தம் பணியாளரை குணப்படுத்த இயேசுவை அழைத்துவர யாரை அனுப்பினார்?

32. யோவானைவிட பெரியவர் யாரென்று இயேசு குறிப்பிடுகிறார்?

33. மகதலா மரியாவிடமிருந்து எத்தனை பேய்கள் விரட்டப்பட்டன?

34. இயேசுவின் காலில் விழுந்து தம்முடைய வீட்டிற்கு வருமாறு வேண்டினத் தொழுகைக்கூடத் தலைவர் யார்?


35. “நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?” என்று சீடர்களிடம் இயேசு கேட்டபொழுது பேதுரு மறுமொழியாக கூறியது என்ன?


36. தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட எந்நகருக்கு கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்?


37. நல்ல சமாரியன் உவமையில், கள்வர் கையில் அகப்பட்ட மனிதர் எருசலேமிலிருந்து எந்த நகருக்கு சென்று கொண்டிருந்தார்?


38. விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் ………………… கொடுப்பது உறுதி?

39. யாருடைய அடையாளத்தைப் போன்று மானிட மகனும் அடையாளமாய் இருப்பார்?

40. சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர் யார்?

41. சீலோவாமிலே கோபுரம் விழுந்து எத்தனைப் பேரைக் கொன்றது?

42. இளைய மகன் மனம்மாறி திரும்பி வந்தபொழுது தந்தை அவனுக்கு கொடுத்தது என்ன?

43. திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யாருடைய காலம் வரையிலும் தான்?

44. யாருடைய காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும்?

45. வரிதண்டுவோருக்குத் தலைவராயிருந்த செல்வர் பெயர் யாது?

46. எந்த ஊர்களை இயேசு நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பி கழுதை குட்டியை அவிழ்த்துக் கொண்டு வரச்சொன்னார்?


47. பாஸகா விழாவிற்கு மற்றொரு பெயர் என்ன?

48. பாஸ்கா விருந்துண்ண் ஏற்பாடு செய்ய இயேசு அனுப்பிய இரண்டு சீடர்கள் யார்?

49. பகைவராய் இருந்த யார் இயேசுவின் விசாரணையின்போது நண்பர்களாயினர்?

50. எருசலேமிலிருந்து எம்மாவிற்கு உள்ள தூரம் எவ்வளவு?